தற்கொலை செய்து கொண்ட மாணவி

விக்கிரவாண்டி அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் கயல்விழி (வயது 17). இவர் திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி வந்தார். இந்த நிலையில் வீட்டில் கயல்விழி தேர்வுக்காக படிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனை அவருடைய தாய் சரளா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த கயல்விழி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை உறவினர்கள் … Continue reading தற்கொலை செய்து கொண்ட மாணவி